Thursday, June 25, 2020

பெண் உலகம்

ஆண்களால் திறமையாக சம்பாதிக்க முடியும். பெண்களால் சம்பாதிக்கவும் முடியும். திறமையாக குடும்பத்தை நிர்வாகம் செய்யவும் முடியும். குழந்தைகளை பராமரிக்கவும் முடியும். நல்ல மனிதத் தன்மை கொண்டவர்களாக வளர்க்கவும் முடியும். அன்பும் கருனையும் கொண்ட பெண்களால் மட்டுமே நல்ல உலகை, நாட்டை , மனிதர்களை உருவாக்க முடியும். அன்பும் கருணையும் கொண்ட ஒரு ஆண் அறத்தோடு இருக்கிறான் என்றாள் அவனுக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று பொருள். இதன் பொருள்... இந்த பிரபஞ்சம் ஆண்களால் அல்ல. பெண்களால் உருவாக்கப்பட்டது.
* வரதராஜன்.


No comments: