நான் ஒரு வழிப்போக்கன்.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.